சனி, 11 அக்டோபர், 2008

பின்னூட்டம்











ரவி சார்,







இந்த பதிவு மிகவும் அருமை. ஆனால் ஏன் இஸ்ரேலை வெறுக்கிறார்கள்? யூதர்கள் அந்த நாட்டை உருவாக்குவதற்கு முன்னர் எவ்வளவு அவமானங்களை, இழப்புகளை சந்தித்தார்கள் என்று நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை. இன்று உலகமே பார்த்து வியக்கும் அளவுக்கு அவர்கள் முன்னேறிவிட்டார்கள்.



இந்தியாவின் இந்த சாதி வேறுபாடுகளுக்கு காரணம் மெக்காலே கல்வி முறை தான் என்று நான் நினைக்கிறேன். ஆனால் இன்றைய நிலையில் ஒரு மாற்றங்கள் ஆரம்பித்து விட்டன. கண்டிப்பாக இந்த நிலைமை மாறும் என்று நம்புவோம்.

























செவ்வாய், 30 செப்டம்பர், 2008

இன்று

அனைவருக்கும் இனிய ரமலான் நல் வாழ்த்துக்கள்.
இன்று பல கம்பெனிகளில் விடுமுறை கிடையாது. எனக்கு லீவு தான்.

எனது ப்ளாகை படித்துவிட்டு என்னை ஊக்கப் படித்தியவர்களுக்கு நன்றி.
இன்னும் பல் விளக்கவில்லை. :(

இனி கொலை வெறியுடன் மொக்கை போட முடிவு செய்து விட்டேன்.
1.10.2008 ஆனந்த விகடன் படித்தேன் . பரவா இல்லை, இந்த வாரம் சில நல்ல தகவல்கள் இருந்தன.
புக்கை காசு கொடுத்து வாங்கியவனுக்கு நன்றி.
முதலில், வாலி அவர்கள் எழுதிய சிறு கதை.
அடுத்தது தென் ஆப்ரிக்காவில் எய்ட்ஸ் நோயாளிகளுக்காகப் போராடும் ஜாகி அஸ்மத் பற்றியது.
மூன்றாவது, பந்தயம் பட விமர்சனம். இவ்வளவு கேவலமாக எந்த படத்திற்கும் விமர்சனம் வரவில்லை. ரித்தீஷ் நடித்த நாயகன் படம் கூட முப்பத்தி ஒன்பது மார்க் வாங்கி விட்டது. பந்தயம் சகிக்கவில்லை.
மற்றவை எல்லாம் வழக்கம் போல மொக்கை தான்.

நாமக்கல் சிபி அவர்கள் வோர்ட் வேரிபிகாசின் எதற்கு என்று கேட்டுள்ளார். அது என்ன வென்று எனக்குப் புரிய வில்லை. எனவே அந்த பதிவை நான் நீக்கி விட்டேன்.
இந்த வாரமாவது டில்லியில் குண்டு வெடிக்காமல் இருக்கட்டும்..

வெள்ளி, 26 செப்டம்பர், 2008

நூறு ரூபாய்

"பணம் வருமா வராதா?"
"இப்ப முடிவா என்ன சொல்றீங்க? "
"மேனேஜர் எங்கே? "
"அவனை வரசொல்லு".

ரெண்டு மணி நேரமாக இந்த சண்டை நடந்து கொண்டிருதந்து.
இடம்- நெல்லை புற வழிச்சாலை.
பேருந்து பெங்களூர் செல்ல வேண்டும்.
சண்டை போட்டவர்கள் எல்லாரும் வோல்வோ பேருந்திற்கு முன் பதிவு செய்திருந்தார்கள். ஆனால் வந்த வண்டி சாதாவண்டி.
எனவே பணத்தை திருப்பிக்கொடுக்க வேண்டுமென்று சண்டை.
நான் பேருந்தினுள் சென்று என் இருக்கையில் அமர்ந்தேன்.
கடைசி இருக்கை.
எப்படியும் அவர்கள் பணம் கொடுக்க போவதில்லை என்று எனக்கு அசாத்திய நம்பிக்கை.
டிவியில் படம் ஓடி கொண்டிருந்தது. நான் அதை பார்க்க ஆரம்பித்தேன்.
படமும் முடிந்து விட்டது.
ஒரு வழியாகஅனைவரும் பேருந்தில் ஏறினார்கள். எனது அடுத்த சீட்டில் ஒருவர் வந்து அமர்ந்தார். அவர் தான் முன்னால் நின்று சண்டை போட்டவர்.
நான் சண்டையின் முடிவைத் தெரிந்து கொள்ள விரும்பவில்லை.
சிறிது நேரத்தில் ஒருவர் பேருந்தில் உள்ள அனைவருக்கும் நூறு ரூபாயைத் திருப்பி வழங்க ஆரம்பித்தார்.
கடைசியாக இவருக்கும் நூறு ரூபாய் வந்தது.
இவர் என்னிடம் இருந்த டிக்கெட்டை வாங்கிப்பார்த்து அவனிடம் எனக்கும் நூறு ரூபாய் வங்கித் தந்தார்.
அதில் இருந்த காந்தி தாத்தா சிரித்துக்கொண்டிருந்தார்.

நேரம்

ஏடிம் முன்னால் நீண்ட கியூ நின்று கொண்டிருந்தது. நான் ஊருக்குப் போய்க் கொண்டிருக்கிறேன். வங்கியில் இருப்பது வெறும் அறுநூறு தான். நூறு ரூபாய்க்காக ஒரு மணி நேரம் நிற்க வேண்டுமா? என்ன செய்வது? பிளான் பண்ணாம எதையும் செய்யக்கூடாது. ஒரு வழியாக என் முறை வந்தது. அப்போது ஒருவன் வரிசையில் வராமல், அவசரம் ஊருக்குப் போக வேண்டும். நான் முதலில் எடுக்க வேண்டும் என்றான். பின்னால் நின்றவர்கள் அவனைத் திட்ட ஆரம்பித்தார்கள். எனக்கு அவனைப் பார்க்கப் பாவமாக இருந்தது. அவனை முதலில் அனுமதித்தேன். வெளியே வரும்போது அவன் கையில் ஏகப்பட்ட நூறு ரூபாய் நோட்டுகள் இருந்தது. நான் உள்ளே சென்று என் கார்டைத் தேய்த்தேன். திரையில் "ஒன்லி பைவ் ஹண்ட்ரட் ருப்பீஸ் "என்று எழுத்துக்கள் மின்னின.

ஞாயிறு, 21 செப்டம்பர், 2008

Impotent India

What a great headline? Recently i got an India Today magazine dated August11 2008. The very front page bore this headline "IMPOTENT INDIA". The first question that aroused in my mind is "Is India truly a secular state?".Why the government has not taken any action against the terrorists? The laws of our country are in a state that the criminals are well aware of the loopholes in it. One example is Afzal Guru, the man behind the parliament attacks is not yet hanged. The death sentence is withheld from past two years.From 2003 continuous blasts have taken place.The Mumbai train blasts have claimed the lives of 209 inncent commuers. If a country cannot provide safety to its citizens, then what is the use of naming it as a secular country? Moreover these terrorists target the places where the public are crowded.In the ahmedabad blasts, a nine year old boy was injured badly.Since independence, India remains a victim of terrorism for past sixty years. When will the government realize this and take the action against it?Till then India will remain IMPOTENT only.